849
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே கடந்த 6ஆம் தேதி காணாமல் போன கர்ப்பிணி பெண், கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டார். மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த...

402
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செங்கம் அரசு மருத்துவமனையில் முதலில...

1429
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் ஓடும் பேருந்திலிருந்து 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். தமது மாமனாரிடம் இரு சக்கர வாகனத்தை ...

1155
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணுக்கு எதிரே அரசு மருத்துவமனை இருந்தும் சாலையில் மார்பளவுக்கு தண்ணீர் சென்றதால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு மதுர...

1757
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து அறிக்கை அளித்த  மாநகராட்சி சுகாதார அதிகாரியை கண்டித்து அரசு மருத்துவர்கள்...

2683
மதுரை அருகே கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் விவேக் அவருக்கு 2 வயது க...

1698
அமெரிக்காவில், 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சம்பவத்தன்று இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற ...



BIG STORY